பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை
மறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகிப் புன்மாதருக்குள்
பறந்துழன்றே தடுமாறிப்பொன் தேடியப் பாவையர்க்கீந்து
இறந்திடவோ பணித்தாய் இறைவா, கச்சியேகம்பனே!
மூலவர்
Home
Temple
History
Festivals
Services
Video
IMPORTANT DETAILS
திருப்பதிகங்கள்
மூர்த்தங்கள் வரிசை
புகைப் படங்கள்
திருவேகம்பமாலை
கச்சித் திருவகவல்
பட்டிணத்தார்
ஏகாம்பரநாதர் கோயில்
Post your comments to Facebook